இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/airplane-how-do-airplanes-fly.png)
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளதாகவும் பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போது இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையின் இந்தியா இவ்வாறான திறந்த வான் ஒப்பந்தத்தை இலங்கை உள்ளிட்ட ஜமைக்கா, கயானா, செக் குடியரசு, பின்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் கைச்சாத்திட உத்தேசித்துள்ளது.
Related posts:
போக்குவரத்துச் சட்டங்கள் வடமராட்சியில் இறுக்கம் - பொலிஸார் அறிவிப்பு!
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல்...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அரச மருந்த...
|
|