இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/download-2-5.jpg)
ஹிக்கடுவை – கல்துவ பிரதேசத்தில் இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிக்கடுவை சதுப்பு நில பகுதிகளில் சுமார் ஒரு வருட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர் இந்த நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும் , இந்த நுளம்புகள் நோய்களை பரப்பக்கூடியனவா என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கிளிநொச்சி சுகாதார அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!
ஜனாதிபதி தேர்தல்: மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டு யாரும் பெரும்பான்மை பெறாதுவிடத்து வெற்றி யாருக்...
உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!
|
|