இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர்கள் சுட்டிக்காட்டு!

இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இவர்கள் சிறுநீரக, நுரையீரம் மற்றும் ஏனைய பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
நேற்று உயிரிழந்த 72 வயது பெண் நுரையீரல் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் செல்வதை தடுக்க வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்!
கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் - கொரோனா தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்...
|
|