இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/92C6B144-8BC2-443E-9549-2A33F2D0CC4B.jpeg)
இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும்.
14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் காட்சியளிக்கும்.
Related posts:
ஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி!
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...
அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு - ஜனாதிபதி ...
|
|