இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருந்துவோம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு ...
ஜனாதிபதி அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச!
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு - இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர...
|
|