இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி: வவுணதீவில் பதற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/murder.jpg)
வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
Related posts:
25 வீதமாக உயர்த்தப்படும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள்!
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச பணியாளர்களின் விவரங்கள் கோரல்!
3 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் – ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய அதிரடி அறிவிப்பு!
|
|