இரத்தினக்கற்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்!

இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
2 ஆம் தவணைக்குப் பின்னர் மாணவர்களுக்குச் சீருடை!
இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!
அத்தியாவசிய பொருட்கள் அடுத்த வாரம்முதல் நிர்ணய விலையில் விற்கப்படும் - அமைச்சர் பந்துல தெரிவிப்பு!
|
|