இன்று மின்சாரம் தடைப்படும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/download-7-4.jpg)
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில்:
தலங்காவில், திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம்,அன்னசத்திர வீதி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித்துறை வீதியில் நாக விகாரையில் இருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியார் வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்டின் வீதி, யாழ் 2 ஆம் 3 ஆம் 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதி வேம்படிச் சந்தியிலிருந்து மார்டின் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக்கடை சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நெதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, டம்றோ பலாலி வீதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி ஸ்ரான்லி வீதி, யுஏNழுசு பிறைவேற் லிமிற்ரெட், மக்கள் வங்கி ஸ்ரான்லி வீதி, யாழ் புகையிரத நிலையம், பசநநn பசயளள விடுதி, சிறி நதியா நகை மாளிகை, சுயதய வுயடமநைள , டுழுடுஊ , ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒரு பகுதி, பாசையூர், கொழும்புத்துறை வீதியின் ஒரு பகுதி, இலந்தைக்குளம் வீதி, புங்கங்குளம் வீதி, சந்தன மாதா கோவில் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், பெரிய தோட்டம், உதயபுரம், குருசோ வீதி, அச்சுக்கூட வீதி, பிரதான வீதியின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்:
மதவுவைத்தகுளம், தவசி குளம், பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், குட்செட் றோட், லக்ஸபானா வீதி , தோணிக்கல் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்:
நானாட்டான் பிரதேசம்
ஆகிய இடங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
|
|