இந்திய கப்பல் இலங்கையில்!
Sunday, September 17th, 2017
இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது
இந்த கப்பலில் கடற்படை அதிகாரிகள் 10 பேர் மற்றும் 98 கடற்படையினர் ஆகியோர் வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை – சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்...
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு - நிறுவன பிரதானியினால் பணியாளர...
இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கான தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு!
|
|
|


