இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/11/1574051926-nm-2.jpg)
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Related posts:
வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சமடைய வேண்டாம் - மருத்துவர் சத்தியமுர்த்தி !
சக்திவாய்ந்த நில அதிர்வு - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 21 பேர் உயிரிழப்பு!
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அற...
|
|