இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/10/download-9-10.jpg)
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட விசேட தீர்மான மனுக்கள் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டமா அதிபரின் தாமதம்: தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகள்!
ஐ.நா சமாதான படையணிகளின் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு!
அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|