இணையத்தின் ஊடான மோசடிகள் அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/bigstock-side-view-of-a-man-s-hands-usi-93414998.jpg)
நாட்டில் தற்போது இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
கைத்தொலைபேசி மற்றும் கணனிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
Related posts:
கிராமத்தை வழிநடத்தும் பொறுப்பு கிராம மக்களையே சாரும் - ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு நிர்வாக செயலாளர் இ...
இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் - கலாநிதி சந்திம ஜீவந்தர வ...
வழமை நிலைக்கு திரும்பியது மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை– அதிக பயணிகளை ஏற்றிச் செ...
|
|