இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/7-1.jpg)
இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த செயலமர்வு அடுத்த மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சமகால இணைய வர்த்தக செயற்பாடுகள் பற்றி இதன்போது விளக்கம் அளிக்கப்படும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.
Related posts:
பகிடிவதை : மாணவிக்கு 6 இலட்சம் நஷ்ட ஈடு !
நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் உயர்தர பரீட்சை ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் - பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்ன...
|
|