ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Thursday, January 18th, 2018

தேசிய அடையாள அட்டைகளைப் ஒருநாள் சேவையில் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருமளவானோர் ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர். திணைக்கள சேவைகள்இடைநிறுத்தப்பட்டதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டதாக ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருநாள் சேவைக்காக விண்ணப்பித்தவர்களது அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts:

அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வடமாகாணக் கல்வித்திணைக்களம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக ஏதேனும் ஒரு பிரதேசம் இனம்காணப்பட்டால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வாய...
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி ...
இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது!