ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/01/IMG-20240109-WA0042.jpg)
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இன்று (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் உறங்கிக் கொண்டிருந்தவரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் ஒரு தொகை பணத்திணையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுப்பு – யாழ் மாவட்ட மேலதிக செயலாள...
இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு!
மீண்டும் டெங்கு அபாயம் அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கடும் எச்சரிக்கை!
|
|