அரிசியின் விலை குறைகின்றது? – அமைச்சர் மஹிந்த அமரவீர!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/10/dt003125.jpg)
ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரிசிப் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட 10 ரூபா குறைத்து வழங்குவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு: இன்றுமுதல் தற்காலிகமாக மூடப்படும் சில அரச திணைக்களங்கள்!
ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் - தொழில் அமைச...
சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் - உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ...
|
|