அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
Friday, March 8th, 2019
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அமுலுக்கு வருவதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை !
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று இம்முறையும் கம்பீரமாக நடைபெறும் - பாதுக...
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவி கோரும் இலங்கை – கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெறு...
|
|
|


