அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு!

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!
இன்று உலக தபால் தின நிகழ்வுகள்!
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
|
|