அரச வங்கியொன்றில் பாரிய தீப்பரவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/download-1-22.jpg)
தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்- ஜனாதிபதி
அரச மருத்துவ அதிகாரிகள் கண்டன போராட்டத்தில்!
சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!
|
|