அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி!

அரச ஊழியர்களது சம்பளத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 2500 முதல் 10000 ரூபாய் வரையில் அதிகரிக்கவிருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய அடிமட்ட அரச ஊழியர்களது அடிப்படை சம்பளம் 2500 ரூபாவாலும், உயர்மட்ட அதிகாரிகளது அடிப்படை சம்பளம் 10000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு!
சொலிசிட்டர் ஜெனரலாக சஞ்சய் ராஜரட்ணம் நியமனம்!
கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் - பருத்தித்துறை ஆதா...
|
|