அரசியலமைப்பின் 21 வது திருத்தத்திற்கு- அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/06/download-6-4.jpg)
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கான புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்டது - கட்டுப்பாட்டு அறை!
நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!
ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள் - இயற்கை பேரழிவு வருமா என அச்சம்!
|
|