அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/45780289_2054886404569633_1959250981061394432_n.jpg)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ளத்தால் பாதிப்புற்றோர் சாரதி அனுமதிப்பத்திர பிரதி, அடையாள அட்டையை மீளப்பெற முடியும்
பாடசாலைகளிலேயே அதிக தண்ணீர் விரயம் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டு!
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது - மத்தி...
|
|
வர்த்தமானியை வெளியிடுங்கள் இல்லையேல் தேர்தலை நடத்தவது கடினம் - தேர்தல் ஆணைக்குவின் தலைவர் கோரிக்கை!
போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு - தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது - அமைச்ச...
உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மகிந்த அமரவீர ...