அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு இடைநிறுத்தம்!

Tuesday, May 30th, 2017

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அமரவீர, அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நலன்புரி சேவைகள், விசேட ஏற்பாடுகளை இடைநிறுத்தி அவற்றுக்குச் செலவிடப்படும் பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts: