அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/01/625.132.560.350.160.300.053.800.238.160.90.jpg)
கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அன்ட்ரா செனிகா என்னும் தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவசர தேவைகளின் நிமித்தம் இந்த மருந்துப் பொருளை பயன்படுத்துவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தினால் இந்த அஸ்ட்ரா தடுப்பூசி, கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்முறையில் ஈடுபட்ட 230 பேர் கைது!
தாதியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் பொது ...
1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக நிதி...
|
|