அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Related posts:
இன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா ஆரம்பம்!
பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 1613 மில்லியன் நட்டம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|