அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/images-1-3.jpg)
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Related posts:
சிறுமி கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வு - வவுனியாவில் சம்பவம்!
கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் - விசேட உரையில் பிரதமர் ...
|
|