அடுத்த மாதம் முதல் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/school.jpg)
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்....! அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வை...
தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!
வர்த்தமானிக்கு எதிரான மனுவை மீளப்பெறப்பட்டது: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பு!
|
|