40 வீதமாக வாகனங்கள் பதிவு செய்யப்படுவது குறைந்துள்ளது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/03/Vehicle-Tax.jpg)
வாகன இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் பதிவு செய்யப்படுவது 40 வீதமாக குறைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அறவிடப்படும் சுங்க வரி அதிகரித்துள்ளதால் வாகனங்களின் விலைகள் மூன்று லட்சம் ரூபாவினால் உயர்ந்துள்ளன. வாகன பதிவுகள் குறைந்துள்ளதால், இலங்கையில் இயங்கும் லீசிங் முறையில் வாகனங்களை வழங்கும் நிறுவனங்களும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
Related posts:
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு...
நாளைமுதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல் விநியோகம் - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|