06 கைதிகள் தப்பியோட்டம்!
Saturday, October 29th, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்த 06 கைதிகள் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
மனிதப் பாவனைக்கு பொருத்தமற்ற பால்மா விற்பனை தொடர்பில் விசாரணை!
2 பில்லியன் ரூபா பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல் - இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!
ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அப...
|
|
|


