வற் வரி சம்பந்தமாக புதிய தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/thumb_large_VAT-4.jpg)
வற் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக,கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார்.
Related posts:
மது வரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி மதுபானம் விற்பனை செய்த அறுவருக்கு அபராதம்!
உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – நல்லூர் கோயில் வீதியில் சம்பவம்!
|
|
அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் - ஊடகத்துறை அமைச்சர்...
ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
பொதுச் சேவையை வினைத்திறனாக்குவதற்காக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 4...