யுக்ரெய்ன் பிரஜை இலங்கையில் மரணம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/201709061525374241_ration-shop-employee-death-in-tuticorin_SECVPF.jpg)
இலங்கையில் வீசிய ஒக்ஹி கடும் காற்று மற்றும் மழை காரணமாக யுக்ரெய்ன் நாட்டு பொதுமகன் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டுஅரசாங்கம் அறிவித்துள்ளது. இச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தகவலை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் !
தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய ரயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
“சுபபெத்தும்” தேசிய புலமைப்பரிசில் நிதியை பெற விண்ணப்பம் கோரல்!
|
|