யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சாமாசத்திற்குப் புதிய கட்டடம்!

யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ்.கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்திக்கு அருகிலுள்ள சமாசத்திற்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் கட்டடம் அமையவுள்ளது. இதுவரை காலமும் தானியாருக்குச் சொந்தமான கட்டடமொன்றிலேயே மேற்படி சமாசம் இயங்கி வந்துள்ளது.
Related posts:
பிரபல சிங்கள ஊடகவியலாளர் காலமானார்!
பத்து மில்லியன் ரூபா செலவில் அளவெட்டித் தபாலகம் நிர்மாணம்!
விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் - விமான சேவைகள் நிறுவனத்...
|
|