யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 60 பேருக்கு உண்ணிக்காய்ச்சல்!
Friday, January 13th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டு உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனைவிட வயிற்றோட்டம் நோயினால் 30பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி பணிமனை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் காசநோய் தாக்கத்தினால் 40பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடன் திடவுறுதியுடன் வரவேற்போம் - வாழ்த்துச் செய்தியில் ஜனாதி...
யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!
குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைவு - கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா ...
|
|
|


