மீள்குடியேற்றப்  பகுதிகளுக்கும் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது!

Friday, September 1st, 2017

 

 

யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் மீள்குடியேற்றப்  பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலி.கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி. கிழக்குப்  பகுதிகளூடாகவும் சிற்றூர் சேவைகளானது இடம்பெற்று வந்தது. எனினும், பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்புப்  பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர...
பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான...

சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் - விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!
நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்...
மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுக...