மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/24-1435140138-drunk-and-drive-600.jpg)
ஏ9 வீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 6000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.கிளிநொச்சி ஏ9 வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த நபருக்கு 6000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
நெல் கொள்வனவு செய்கிறது அரசு!
தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெ...
|
|
பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு - புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் - அமைச்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம...