பொலிஸ் பதவியுயர்வுக்கு புதிய முறை!

பொலிஸ் சேவைக்காக புதிய பதவியுயர்வு ஒழுங்கு முறையை அமுல்படுத்தவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
போதையில் சாரத்தியம் இருவருக்கு ரூ. 6000 தண்டம்!
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்குமாறு அரச மருத்துவ அதிகார...
|
|