பாதுகாப்பற்ற புகையிரத கடவை பணிகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/42-4.jpg)
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரை கடமையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் 679 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. குறித்த ரயில் கடவைகளில் தொழில் புரியும் 25 சதவீதமான ஊழியர்கள் பணிப்பகிஷப்பில் ஈடுபட்டுவருவதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்
காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!
ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் - போ...
|
|
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை ...
நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் - அமைச்சர் கெஹ...
கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!