பரிந்துரைகளை மட்டுமே பரிந்துரைத்திருந்தோம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/160228123953_lal_wijenayake_512x288_bbc_nocredit.jpg)
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பரிந்துரைகளை மட்டுமே தமது குழு வழங்கியதாக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.
குறித்த பரிந்துரைகளை யோசனைகளாக முன் வைக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு மாத்திரமே இருப்பதாக அந்த குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.
தமது குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற சில பொய்யான பிரச்சாரங்கள் சம்பந்பந்தமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
Related posts:
ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நபர் கைது!
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு - பொலிஸ் ஊடக பிரிவு!
அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது - மாகாண பண...
|
|