பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு!

வருடம் தோறும் மக்களின் தேவைகருதி பனைவளம் தறிக்கப்படுகின்றது. தறிக்கப்படும் பனைகளுக்குப் பதிலாக மீள்நடுகை செய்து எமக்குரிய பனைவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பனை தறிப்பவர்கள் “பனை விதை நடுகை செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்திற்கு வலுச்செர்க்கும் வகையில் பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைய அமரர் செல்லப்பா பார்வதி ஞாபகார்த்தமாக, எஸ்.பி. விவசாய பண்ணை, பலாலி வீதி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு என்னும் இடத்தில் 24.10.2018 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற உள்தௌதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டது!
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்!
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
|
|