பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

(யாழ்ப்பாணம்) வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள ஆரம்பத்தர திணைக்கள சேவைப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரால் கோரப்பட்டுள்ளது.
www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிட்டு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்றுக்கு ஒரே நாளில் 7,000 மாணவர்கள் வந்தனர்!
தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்...
தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!
|
|