பண்டத்தரிப்பு பகுதியில் யுவதியின் சடலம் மீட்பு!

பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையர்களுக்கு கொரோனா !
மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்க கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் விதிவிலக்கு - வடக்கு மா...
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதிபடத் தெரிவிப்பு...
|
|