பண்டத்தரிப்பு பகுதியில் யுவதியின் சடலம் மீட்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/Evening-Tamil-News-Paper_419318795211.jpg)
பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
குடிநீர் திட்ட முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தது வேள்விட்சன் குழு!
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் - ஈர...
|
|