நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/arrest_1_0_mini-720x480-6.jpg)
நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ் விபத்துடன் தொடர்புபட்டவர் என மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்...
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் - 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமா...
|
|
பருத்தித்துறை பேருந்திலும் கோரோனா பாதித்த பெண் பயணம் : சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தல் - பருத்தித்...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா - இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பதில் ...