நிர்மாணத் துறையில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/03/download-4-2.jpg)
ஜப்பானில் நிர்மாணத் துறையில் இலங்கை ஆண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
அறிவிப்பை வெளியிட்டு, SLBFE ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் SLBFE இன் மின்னஞ்சல் titp@slbfe.lk க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மகளிர் ஜனநாயக அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!
உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் - சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி!
நீதிமன்றின் உத்தரவையடுத்து வடமராட்சி கிழக்கில் அகற்றப்படுகின்றன சட்டவிரோத வாடிகள்!
|
|