நான்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/srilanka-1-300x200.jpg)
நான்கு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சின் செயலாளராக எச்.எம். காமினி செனெவிரத்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜயந்த விஜேரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக நீல் ரஞ்சித் அசோக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகராக எம். ஏ. சிசிர குமாரவும் ஜனாதிபதியினால் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவித்தல் பதாதை!
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்ப...
|
|