தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/02/Tea-Export-in-SRi-Lanka.jpg)
கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளதாக இலங்கை தேயிலைசபை தெரிவித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடைபோன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு !
மின்சார துண்டிப்பை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
|
|
பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு - இர...
7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை...
மக்கள் அச்சமடையத் தேவையில்லை - நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவி...