தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/tea-625_625x300_81449552517.jpg)
நாட்டில் தேயிலை உற்பத்தி மூலம் 27 தசம் 3 மில்லியன் கிலோ கிறாம் தேயிலை பெறப்பட்டிருப்பதாக போப்ஸ் அன்ட் வோர்கஸ் தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் – கடந்த வருடம நவம்பர் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில் இரண்டு மில்லியன் கிலோ கிறாம் தேயிலை உற்பத்தி அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 22 தசம் 2 மில்லியன்கிலோ கிறாமாகும். மதிதிய மற்றும் தாழ் நில உற்பத்தியே இந்த தேயிலை அதிகரிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 1 ஆம் திகதி ஆரம்பம்!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை...
|
|