ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிறுவனம் 26-30வரை மூடப்பட்டிருக்கும்!
Friday, December 16th, 2016
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்வரும் 26ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்.
மேற்படி நிறுவனமானது வருடாந்த விடுமுறைக்காக 26-30 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் எனவும் எதிர்வரும் 02.01.2017 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜெய்ப்பூர் நிறுவனம் மீளவும் தனது வழமையான கடமைகளை ஆரம்பிக்கும் எனவும் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மாவட்டத்தில் இளைஞர் தினம் நடத்துவதற்கு ஏற்பாடு - யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி...
வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!
நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
|
|