டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் சங்கானைப் பிரதேசத்தில் துரிதகதி!

Tuesday, September 25th, 2018

சங்கானை பிரதேசத்தில் அடுத்து வரும் மழைக்காலங்களைக் கருத்தில்கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பட்டின சபையினர், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நாளுக்கு நாள் துப்புரவுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குப்பைகளை அகற்றல், பற்றைகளை வெட்டுதல், கால்வாய்களை துப்புரவு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts:

பாலியல் இலஞ்சம் கோருவதை குற்றமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள...
கியூபா - இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு - சுகாதாரம், விளையாட்டு மற்றும் விவசாயத்துறை தொட...

உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி - நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிப்பு!
பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிக...