ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/presidental.jpg)
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த உத்தியோகபூர்வ காலம் நிறைவடைய இருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
சிக்கா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 115 பேரில் 57 பேர் வெளிநாட்டவர்?
ஒதுக்கீட்டு சட்டமூலம் 2ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!
எதிர்வரும் 14 முதல் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்!
|
|