சிக்கா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 115 பேரில் 57 பேர் வெளிநாட்டவர்?
Thursday, September 1st, 2016
சிக்கா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட 115 பேரில், 57 பேர் வெளிநாட்டினர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிக்கா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் இந்தியர்கள்; 23 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்; 10 பேர் பங்களாதேஷ் நாட்டவர்; அறுவர் மலேசியர்கள்; ஒருவர் இந்தோனேசியர்; ஒருவர் தைவானியர்; ஒருவர் மியன்மாரைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளிகள் அனைவருக்கும் மிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் பெரும்பாலோர் குணமடைந்து விட்டனர். மற்றவர்களும் நன்கு குணமடைந்து வருகின்றனர். சீனா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் நோயாளிகள் குறித்த தகவலைச் சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாகக் கூறின
Related posts:
இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு !
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் - ரஷ்யா அறிவிப்பு!
ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக இலங்கையை மாற்ற வேண்டியது அவசியம் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|
|
தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்...
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் - சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோ...


