ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/03/download-6-8.jpg)
இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார்.
பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், தனது 89 ஆவது வயதில் காலமானார்.
Related posts:
வாக்கு எண்ணுவதில் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தமிழ் நாடாளும...
|
|